வீ – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வீசி 3
வீசிய 1
வீட்டி 1
வீட்டிட 1
வீடகத்தே 1
வீடவேண்டும் 1
வீடிற்றிலேனை 1
வீடு 6
வீடுபேறு 1
வீடும் 2
வீடுவர் 2
வீணை 1
வீணையர் 1
வீணையில் 1
வீதி 1
வீதி-வாய் 1
வீர 1
வீரபத்திரரால் 1
வீரன் 1
வீழ்கிலேன் 1
வீழ்கின்றாய் 1
வீழ்ந்த 1
வீழ்ந்து 2
வீழ்வதற்கு 1
வீழ்வித்து 1
வீழ்வேனை 1
வீழ 1
வீற்றிருந்தான் 1
வீற்றிருப்ப 1
வீறு 3
வீறு_இலி 1
வீறு_இலியேற்கு 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

வீசி (3)

இருள் அகல வாள் வீசி இன்பு அமரும் முத்தி – திருவா:19 5/3
செடி ஆர் ஆக்கை திறம் அற வீசி சிவபுர நகர் புக்கு – திருவா:25 9/1
புகை முகந்து எரி கை வீசி பொலிந்த அம்பலத்துள் ஆடும் – திருவா:35 7/2
மேல்


வீசிய (1)

மீன் வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே – திருவா:49 1/8
மேல்


வீட்டி (1)

நாட்டில் பரி பாகன் நம் வினையை வீட்டி
அருளும் பெருந்துறையான் அம் கமல பாதம் – திருவா:48 3/2,3
மேல்


வீட்டிட (1)

வீடு தந்து என்-தன் வெம் தொழில் வீட்டிட மென் மலர் கழல் காட்டி – திருவா:41 5/3
மேல்


வீடகத்தே (1)

வீடகத்தே புகுந்திடுவான் மிக பெரிதும் விரைகின்றேன் – திருவா:5 11/2
மேல்


வீடவேண்டும் (1)

வீடவேண்டும் நான் போற்றி வீடு தந்தருளு போற்றி நின் மெய்யர் மெய்யனே – திருவா:5 100/4
மேல்


வீடிற்றிலேனை (1)

வீடிற்றிலேனை விடுதி கண்டாய் வியந்து ஆங்கு அலறி – திருவா:6 45/2
மேல்


வீடு (6)

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் – திருவா:1/32
வீடவேண்டும் நான் போற்றி வீடு தந்தருளு போற்றி நின் மெய்யர் மெய்யனே – திருவா:5 100/4
அம் கணன் அந்தணன் ஆய் அறைகூவி வீடு அருளும் – திருவா:8 1/5
நாட்டார் நகைசெய்ய நாம் மேலை வீடு எய்த – திருவா:8 6/5
எ பொருட்கும் தானே ஆய் யாவைக்கும் வீடு ஆகும் – திருவா:8 12/5
வீடு தந்து என்-தன் வெம் தொழில் வீட்டிட மென் மலர் கழல் காட்டி – திருவா:41 5/3
மேல்


வீடுபேறு (1)

வீடுபேறு ஆய் நின்ற விண்ணோர் பகுதி – திருவா:3/18
மேல்


வீடும் (2)

பந்தமும் வீடும் படைப்போன் காண்க – திருவா:3/52
பாதியும் ஆய் முற்றும் ஆயினார்க்கு பந்தமும் ஆய் வீடும் ஆயினாருக்கு – திருவா:9 20/3
மேல்


வீடுவர் (2)

மேல் ஆய தேவர் எல்லாம் வீடுவர் காண் சாழலோ – திருவா:12 8/4
விண்-பால் யோகு எய்தி வீடுவர் காண் சாழலோ – திருவா:12 9/4
மேல்


வீணை (1)

வீணை முரன்று எழும் ஓசையில் இன்பம் மிகுத்திடும் ஆகாதே – திருவா:49 6/4
மேல்


வீணையர் (1)

இன் இசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் – திருவா:20 4/1
மேல்


வீணையில் (1)

இன் இசை வீணையில் இசைத்தோன் காண்க – திருவா:3/35
மேல்


வீதி (1)

தேர் ஆர்ந்த வீதி பெருந்துறையான் திரு நடம் செய் – திருவா:13 18/3
மேல்


வீதி-வாய் (1)

வீதி-வாய் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து – திருவா:7 1/5
மேல்


வீர (1)

வீர என்-தன்னை விடுதி கண்டாய் விடின் என்னை மிக்கார் – திருவா:6 48/2
மேல்


வீரபத்திரரால் (1)

விண் பட்ட பூத படை வீரபத்திரரால்
புண் பட்டவா பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 4/3,4
மேல்


வீரன் (1)

பூ அலர் கொன்றை அம் மாலை மார்பன் போர் உகிர் வன் புலி கொன்ற வீரன்
மாது நல்லாள் உமை மங்கை_பங்கன் வன் பொழில் சூழ் தென் பெருந்துறை கோன் – திருவா:43 8/1,2
மேல்


வீழ்கிலேன் (1)

தீயில் வீழ்கிலேன் திண் வரை உருள்கிலேன் செழும் கடல் புகுவேனே – திருவா:5 39/4
மேல்


வீழ்கின்றாய் (1)

வீழ்கின்றாய் நீ அவல கடல் ஆய வெள்ளத்தே – திருவா:5 20/4
மேல்


வீழ்ந்த (1)

கல் நேர் அனைய மன கடையாய் கழிப்புண்டு அவல கடல் வீழ்ந்த
என் நேர் அனையேன் இனி உன்னை கூடும்வண்ணம் இயம்பாயே – திருவா:50 1/3,4
மேல்


வீழ்ந்து (2)

பூதலம்-அதனில் புரண்டு வீழ்ந்து அலறியும் – திருவா:2/134
தலை தடுமாறா வீழ்ந்து புரண்டு அலறி – திருவா:3/152
மேல்


வீழ்வதற்கு (1)

செத்துப்போய் அரு நரகிடை வீழ்வதற்கு ஒருப்படுகின்றேனை – திருவா:26 4/3
மேல்


வீழ்வித்து (1)

வீழ்வித்து ஆங்கு அன்று – திருவா:3/159
மேல்


வீழ்வேனை (1)

அந்தரமே திரிந்து போய் அரு நரகில் வீழ்வேனை
சிந்தை-தனை தெளிவித்து சிவம் ஆக்கி எனை ஆண்ட – திருவா:31 1/2,3
மேல்


வீழ (1)

கரு வெந்து வீழ கடைக்கணித்து என் உளம் புகுந்த – திருவா:11 5/3
மேல்


வீற்றிருந்தான் (1)

வீற்றிருந்தான் பெரும் தேவியும் தானும் ஒர் மீனவன்-பால் – திருவா:36 10/2
மேல்


வீற்றிருப்ப (1)

மிதிக்கும் திருவடி என் தலை மேல் வீற்றிருப்ப
கதிக்கும் பசு_பாசம் ஒன்றும் இலோம் என களித்து இங்கு – திருவா:40 7/2,3
மேல்


வீறு (3)

விண்ணோர் முடியின் மணி தொகை வீறு அற்றால் போல் – திருவா:7 18/2
மிடைந்து எலும்பு ஊத்தை மிக்கு அழுக்கு ஊறல் வீறு_இலி நடை கூடம் – திருவா:25 4/1
மெய் பதம் அறியா வீறு_இலியேற்கு விழுமியது அளித்தது ஓர் அன்பே – திருவா:37 5/2
மேல்


வீறு_இலி (1)

மிடைந்து எலும்பு ஊத்தை மிக்கு அழுக்கு ஊறல் வீறு_இலி நடை கூடம் – திருவா:25 4/1
மேல்


வீறு_இலியேற்கு (1)

மெய் பதம் அறியா வீறு_இலியேற்கு விழுமியது அளித்தது ஓர் அன்பே – திருவா:37 5/2

மேல்